இணையத்தில் இன்று நமக்கு வாசிக்க கிடைப்பவற்றில் தொண்ணுறு விழுக்காடு குப்பையே என்று 2009 - ல் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்,மேலும் எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகற போக்கில் எழுதும் குப்பைகள் என்றும் சொல்லியிருக்கிறார் .இந்த கருத்து இப்போதும் அவருக்கு உண்டா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக