கண்களை மூடி
தொழுகையில்
நிற்கும் போதெல்லாம்
பூதாகாரமாய்
எதிரே நிற்கிறது
சைத்தான் !
********
2.
ஆறறிவுள்ள மனிதன் நான்
என்னால் எதையும்
செய்ய முடியும்
இறுமாந்திருந்த நேரத்தில்
சட்டென
நதி கடந்து
மலை மீது பறக்கிறது
ஒரு வண்ணத்துப் பூச்சி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக