வெள்ளி, 6 ஏப்ரல், 2012

கவிதை

கண்களை மூடி

தொழுகையில்

நிற்கும் போதெல்லாம்

பூதாகாரமாய்

எதிரே நிற்கிறது

சைத்தான் !

********

2.

ஆறறிவுள்ள மனிதன் நான்

என்னால் எதையும்

செய்ய முடியும்

இறுமாந்திருந்த நேரத்தில்

சட்டென

நதி கடந்து

மலை மீது பறக்கிறது

ஒரு வண்ணத்துப் பூச்சி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக